திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 404
பொருட்பால் (Wealth) - கல்லாமை (Ignorance)
கல்லாதான் ஓட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
பொருள்: கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
The unread's wit though excellent Is not valued by the savant.
English Meaning: Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.
