தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்
கடந்த காலங்களில் பேரவை விழா நடைபெறும் நாட்களில், விழா அரங்கில் மட்டுமே நடைபெற்ற குறள் தேனீப் போட்டி, 2025 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் கனடாவின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் பங்கேற்கும் வகையில் பல கட்டங்களாக இணையம் மூலமாக நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி, பேரவை தமிழ் விழாவில் நடைபெறும்.
போட்டிகள் மற்றும் திருக்குறள் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
Please join the below parents WhatsApp group to stay tuned with the updates
https://chat.whatsapp.com/CBBhgj0wo8o6plPRRWuDAf
https://chat.whatsapp.com/CBBhgj0wo8o6plPRRWuDAf
நன்றி!