திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 847
பொருட்பால் (Wealth) - புல்லறிவாண்மை (Ignorance)
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
பொருள்: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
The fool that slights sacred counsels Upon himself great harm entails.
English Meaning: The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
